குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

நாட்டில் நிலவும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அவசர நிலையாக கருதி தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடும் வறட்சி நிலவும்...

Read moreDetails

இந்திய இளைஞர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் : விமல் வீரவன்ச!

எம்முடைய இளைஞர் சமுதாயமும் இந்திய இளைஞர் சமுதாயத்திடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதோ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய...

Read moreDetails

ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : கல்வி அமைச்சர் சுசில்!

ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு பதிலாக பட்டதாரிகளையும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை விரைவில் மாகாண சபைகளுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு...

Read moreDetails

நீண்ட கால முதலீடுகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் விசேட தகவல்!

உணவுப் பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்ட கால முதலீடுகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...

Read moreDetails

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மூலோபாய வேலைத்திட்டம் : ஜனாதிபதி ரணில்!

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழுவை நிறுவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். காலநிலை மற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை,...

Read moreDetails

சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை : எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. மேலும், குழப்பத்தில்...

Read moreDetails
Page 546 of 1198 1 545 546 547 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist