பட்டினியால் அவதியுறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எண்ணிக்கை கொவிட் தொற்று பரவலுக்கு முன்னர் பட்டினியால்...

Read moreDetails

பெண்களை தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது – கீதா குமாரசிங்க!

பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். தேரரின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக்...

Read moreDetails

ஒன்லைன் விநியோகஸ்தரின் திருட்டு : மக்களுக்கு எச்சரிக்கை!

ஒன்லைனில் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த இரண்டு சரக்கு விநியோக சேவை நிறுவனங்களின் பணியாளர்கள் இருவர், மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர்களிடமிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா...

Read moreDetails

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதுடைய யுவதியொருவர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10 ஆம் திகதி...

Read moreDetails

வெற்றிபெற முடியாதென்பதால்தான் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்...

Read moreDetails

முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி

முச்சக்கரவண்டிகளில் அலங்கார பொருட்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த...

Read moreDetails

மனிதப் புதைகுழி தொடர்பாக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்...

Read moreDetails

ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் திருத்தம் – ஹர்ஷ டி சில்வா!

ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பிலான சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கனடாவில் உயிரிழந்த இலங்கை மாணவர்: 19 நாட்களின் பின்னர் நாட்டை வந்தடைந்த சடலம்!

கனடாவில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாகனவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த 28 வயதான ‘எம்.எச். வினோஜ் யசங்க ஜயசுந்தர‘ என்ற இளைஞர் உயிரிழந்தார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails
Page 587 of 1198 1 586 587 588 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist