ராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் முன்னிலை படுத்தியபோதே அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான...

Read moreDetails

தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கை வெளியிடு

2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை (வியாழக்கிழமை) வெளியிடவுள்ளது. குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று...

Read moreDetails

விவசாயிகளை மறந்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது : பிரதமர் தினேஷ் குணவர்தன!

விவசாயிகளை ஏற்றுமதி இலக்குடன் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லும் உள்ளூர் விதை விநியோக நிகழ்வு மாவத்தகம மீபேயில் இன்று - பிரதமர் தினேஷ் குணவர்தனவினவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாயிகளை...

Read moreDetails

அஸ்வெசும திட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு!

அஸ்வெசும திட்டம் தொடர்பாக மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்கும் கால எல்லை, ஒகஸ்ட் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த யோசனை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

Read moreDetails

வீழ்ச்சியடைந்துள்ள ஆடைதொழிற்துறையினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க!

நாட்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் இதுதொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

பூஞ்சைத் தொற்று காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல்...

Read moreDetails

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி...

Read moreDetails

காலி – தென்கடலில் விபத்து : மீனவர்களை காப்பாற்றிய கடற்படை!

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காலியில் இருந்து சுமார்...

Read moreDetails
Page 588 of 1198 1 587 588 589 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist