திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு...

Read moreDetails

ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிற்கும் பக்கம் தவறானது – எனவேதான் தர்மத்தின் வழியில் அவரை எதிர்க்கின்றோம்-இராதாகிருஷ்ணன்!

ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லவர் ,சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம் என...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இரத்தினபுரி , கேகாலை மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ். பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பருத்தித்துறை நகர சபையின்...

Read moreDetails

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும்-உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரிகள் விதிக்கப்பாடாமல் 132...

Read moreDetails

தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!

கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதற்கமைய யாழிற்கு...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் நவீனமுறை உள்ளீட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ் .மாவட்டத்தில் நவீனமுறையில் உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் யாழ் மாவட்ட நவீன...

Read moreDetails

பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளன!

நாடளாவிய எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்றும், நாளையும் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்!

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23...

Read moreDetails
Page 814 of 1210 1 813 814 815 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist