எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
ஹபரணை - மின்னேரியாவில் பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பதுளையிலிருந்து-யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் ,சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச்...
Read moreDetailsநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம்...
Read moreDetailsநுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு...
Read moreDetails2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத்...
Read moreDetailsஅமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் ஜூலி சாங் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள்...
Read moreDetailsயாழ். பலாலி அந்தோணிபுர பகுதியில் 10 லட்சம் ரூபா பெறுமதியான 6.500 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு...
Read moreDetailsஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை...
Read moreDetails77 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. "தேசிய...
Read moreDetailsநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் சர்வதேச...
Read moreDetailsஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஒன்று கொழும்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரிசியை அதிக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.