ஹபரணை-மின்னேரியாவில் பேருந்து விபத்து- 16 பேர் காயம்!

ஹபரணை - மின்னேரியாவில் பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பதுளையிலிருந்து-யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் ,சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச்...

Read moreDetails

குடிவரவுக் கட்டுப்பாட்டாளரின் பிணை மனு ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம்...

Read moreDetails

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலைகள்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு...

Read moreDetails

க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடு!

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத்...

Read moreDetails

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரை சந்தித்த ஜூலி சாங்!

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் ஜூலி சாங் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள்...

Read moreDetails

10 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ். பலாலி அந்தோணிபுர பகுதியில் 10 லட்சம் ரூபா பெறுமதியான 6.500 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு...

Read moreDetails

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை...

Read moreDetails

நாளை முதல் ஆரம்பிக்கும் சுதந்திர தின ஒத்திகை!

77 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. "தேசிய...

Read moreDetails

காலத்தின் சவால்களுக்கு ஏற்ப சட்டம் அல்லது நிறுவனங்கள் மாற வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் சர்வதேச...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஒன்று கொழும்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரிசியை அதிக...

Read moreDetails
Page 89 of 1175 1 88 89 90 1,175
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist