இஸ்ரேல் -பலஸ்தீன் மோதல்; மட்டக்களப்பில் போராட்டம்!

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின்...

Read moreDetails

மயிலத்தமடு விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை!

மட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு...

Read moreDetails

இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு மட்டக்களப்பில் போராட்டம்

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ...

Read moreDetails

டக்ளஸ் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது : சாணக்கியன் ஆலோசனை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே...

Read moreDetails

மட்டு விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிகிச்சை...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மட்டக்களப்பில்,  கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பினால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பில் இருவரின் உயிரை காவு வாங்கிய TIKTOK

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் TIKTOK செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் மட்டக்களப்பு...

Read moreDetails

சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த வயோதிபர் கைது!

மட்டக்களப்பில் 9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த  83 வயதான நபரை நேற்று முன்தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய...

Read moreDetails

”தீர்வு கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்...

Read moreDetails

ஏறாவூரில் ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: ஒருவர் உயிரிழப்பு

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக்  கடவையைக்  கடக்க முற்பட்ட...

Read moreDetails
Page 54 of 101 1 53 54 55 101
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist