கிழக்கு மாகாணம்

விலைபோன தமிழ்த் தரப்புக்களே தமிழ் வேட்பாளரை நிறுத்த முயற்சி : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

விலைபோயுள்ள தமிழ்த் தரப்புக்களே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை!

சுனாமியால் உயிரிழந்த பொதுமக்களுக்காக மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களுக்காக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் 19...

Read moreDetails

நத்தாரைக்  கொண்டாட  முடியாததால் உயிரை மாய்க்க முயற்சி செய்த குடும்பஸ்தர்!

நத்தாரைக்  கொண்டாட பணம் இல்லாததால் 5 பிள்ளைகளின் தந்தையொருவர்  தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த  சம்பவம்  மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்  நேற்றிரவு 11 மணியளவில்...

Read moreDetails

வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் அத்துமீறியவர் கைது!

கல்முனையில் வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைக்க முயற்சிசெய்த நபரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 55...

Read moreDetails

போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று...

Read moreDetails

மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் கௌரவிப்பு!

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால், ”மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்  சுகாதாரப்  பணியாளர்களைக் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி...

Read moreDetails

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருகோணமலை!

திருகோணமலை மாவட்டத்தில்  இன்று காலையிலிருந்து பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி,...

Read moreDetails

மட்டக்களப்பின் அரசாங்க அதிபராகப் பதவியேற்றார் ‘ஜஸ்ரினா யுலேக்கா‘

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ‘திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்‘ இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு...

Read moreDetails

நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி முடிவு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவாறோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று(17)  மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read moreDetails

தாயிடம் ஓடிச் சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த...

Read moreDetails
Page 107 of 193 1 106 107 108 193
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist