கிழக்கு மாகாணம்

குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் களுவாஞ்சிக்குடி பஸ்தரிப்பு நிலையம்

மட்டக்களப்பு  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...

Read moreDetails

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்....

Read moreDetails

மட்டக்களப்பில் மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை...

Read moreDetails

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் நடைபவனி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டான நடைபவனி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் இந்த நடைபவனி ஆரம்பமானது....

Read moreDetails

மூதூர் இறால்குழி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 1500 கிலோ கிராம் மீன்கள் அடையாளம்!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது...

Read moreDetails

கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து...

Read moreDetails

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு - கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர்...

Read moreDetails

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களபப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிசார்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் நெறிப்படுத்தலில் இன்று (04) நடைபெற்றது....

Read moreDetails

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.வைஸால் தலைமையில் இன்று நடைபெற்றது. கல்முனை  பிர்லியன்ட்...

Read moreDetails
Page 31 of 201 1 30 31 32 201
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist