தலவாக்கலையில் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

தலவாக்கலை பகுதியிலுள்ள அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை...

Read moreDetails

தெல்தோட்டை சிவன் ஆலயம்: கட்டுமானப் பணிக்கு உதவுமாறு கோரிக்கை!

நுவரெலியா மாவட்டம், தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட  சிவன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த வேன்! 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, இன்று அதிகாலை  வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹட்டன்-நுவரெலியா பிரதான...

Read moreDetails

சிங்கமலை நீர் தேக்கத்தில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்க மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த 17 வயதான  சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதி...

Read moreDetails

முச்சக்கரவண்டி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் , எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் , முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த...

Read moreDetails

தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும்,...

Read moreDetails

நுவரெலியா – நானுஓயா ரயில் பாதையை அபிவிருத்தி செய்ய திட்டம்!

நுவரெலியா - நானுஓயா ரயில் பாதையை தனியார் துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து...

Read moreDetails

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இருவேறு விபத்துக்களில் 09பேர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து...

Read moreDetails

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று...

Read moreDetails

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இன்று கண்டிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,(Volker_Turk )இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வோல்கர்...

Read moreDetails
Page 21 of 86 1 20 21 22 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist