ஸ்ரீ தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று!

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள்...

Read moreDetails

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் காயம்!

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர...

Read moreDetails

கண்டியில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியை முன்னிட்டு இன்று (17) முதல் கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டி நகருக்குள்...

Read moreDetails

புத்தாண்டு அனைவருடைய வாழ்விலும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தட்டும் -செந்தில் தொண்டமான்!

மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டு அனைவருடையை வாழ்விலும் மகிழ்ச்சியும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் தமிழ் –...

Read moreDetails

மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த விசுவாவசு புத்தாண்டு வாழ்த்துகள்-ஜீவன்!

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன்...

Read moreDetails

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.கா...

Read moreDetails

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

பேராதனை, எடதுவா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (30) இரவு 8...

Read moreDetails

1,700 ரூபாய் வேதனத்தைக் கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின் ஆதரவு வழங்கத் தயார் – ஜீவன்

”மலையக பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு இந்த வருட பாதீட்டில் அரசாங்கம் நிதி ஒதுக்காமைக்கு உரிய வகையில் பதிலொன்றை எதிர்பார்ப்பதாக” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்...

Read moreDetails

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கும் இடையில் விசேட  சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கும் இடையில் விசேட  சந்திப்பொன்று   இடம்பெற்றது. பெருந்தோட்ட மற்றும்...

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...

Read moreDetails
Page 27 of 86 1 26 27 28 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist