லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில்...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு

மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள்...

Read moreDetails

சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் அச்சம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...

Read moreDetails

வட்டவளை குயில்வத்தை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் சுருக்கிட்டு  தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் குறித்த பெண் சுருக்கிட்டு தொங்கியதை அவதானித்த  தோட்டத்...

Read moreDetails

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தீக்கிரை!

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் தீவிபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக சாரதி அதனை வாகனதிருத்துமிடத்திற்கு செலுத்தி சென்றிருந்த...

Read moreDetails

செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த...

Read moreDetails

இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்!

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு கொத்மலை பிரதேச சபை ஏற்பாட்டில் வீதி நாடகம்!

உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வருமான வரி ஊக்குவிப்பு தினமான இன்று கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அங்கோர் அறிவு...

Read moreDetails

மறுமலர்ச்சி நகரம்- நுவரெலியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுப்பு!

மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் 2025 நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (16) நுவரெலியா பிரதேச சபையின் கீழ் நானுஓயா...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’

இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails
Page 28 of 99 1 27 28 29 99
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist