நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில்...

Read moreDetails

திடீர் காய்ச்சலினால் மாணவி உயிரிழப்பு! யாழில் சோகம்

திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச்  சேர்ந்த சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதான மாணவியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி...

Read moreDetails

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு...

Read moreDetails

யாழில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

பொன்னாவெளி மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்!

தங்கள் நிலத்தை காக்க போராடும் பொன்னாவெளி மக்களுக்கு ஆதரவாக என்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாக நிற்கும் என அக்கட்சியின் யாழ்,மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ்.இந்திய துணைத்தூதரகத்தினால் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவி திட்டம்

புனித ரமழானை பண்டிகையை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழில்  வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ் கலாச்சார...

Read moreDetails

அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

”அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக  இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம்  776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில்  71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து...

Read moreDetails

பிரபல வயலின் வித்துவான் காலமானார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான்  அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில்  திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அன்னாரின்...

Read moreDetails

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத்  திருடி சென்றவரைப்  பொலிஸார்  கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற  மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி...

Read moreDetails
Page 161 of 381 1 160 161 162 381
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist