தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- உறவுகள்

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை,...

Read moreDetails

யாழில் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள்- தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடிகாமம் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு...

Read moreDetails

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...

Read moreDetails

வடமராட்சியில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

வடமராட்சியில் எழுமாற்றாக பெறப்பட்ட மாதிரிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள்...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் கட்டமாக நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் நாளாக நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் இரண்டு நகைக் கடைகள் மூடப்பட்டன

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள இரண்டு நகைக் கடைகள், மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளன. குறித்த இரு கடைகளிலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை,...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடமராட்சி மீனவர்கள்

இந்திய இழுவைப் படகுகளினால், வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவருமான...

Read moreDetails

பிறந்தநாள் கொண்டாடிய 19பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- அல்லைப்பிட்டியில் சம்பவம்

அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடிய 19பேர், அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19பேர், அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதியில், நண்பர் ஒருவரின் பிறந்தநாளை...

Read moreDetails

நயினாதீவுக்கு வருவதனை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு கோரிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 4 வாள்கள் மீட்பு- சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- தாவடி, தோட்டவெளியில் வன்முறைக் குழுவொன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்து...

Read moreDetails
Page 322 of 359 1 321 322 323 359
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist