கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார்...

Read moreDetails

கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம்: மக்கள் கவலை!

கிளிநொச்சி, கண்டவளைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் கடுமையான அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து புலவு...

Read moreDetails

இழுபறியில் இருந்த இரணைமடு சிறு போக செய்கைக்கு தீர்வு!

நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான...

Read moreDetails

கிளிநொச்சியில் சடுதியாகக் குறைவடைந்த காய்கறிகளின் விலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய்- 150 ரூபாய் வரையிலும், பயற்றை- 100 ரூபாய் வரையிலும், பூசணி- 100...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக்  குறைக்குமாறு கோரி  கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில்  ஏராளமானோர்...

Read moreDetails

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். வடக்கு மற்றும்...

Read moreDetails

பொன்னாவெளியில் டக்ளஸ்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு : வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க...

Read moreDetails

கத்திக்குத்துத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தனிப்பட்ட விரோதம் காரணமாக குறித்த கொலைச் சம்பவம் அரங்கேரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர் ...

Read moreDetails

சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு

உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்ச அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது இதன்படி ஏப்ரல் 20...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள்!

நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தயில் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்திலும் உயிர்த்த...

Read moreDetails
Page 21 of 60 1 20 21 22 60
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist