கிளிநொச்சியில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை,  லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/PYbPFFEouXI?si=_yrNVOLgF5v11Dmo கிளிநொச்சி மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலான இயற்கை விவசாயத் திட்டம் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. லைக்கா குழுமத்தின் தலைவரும்...

Read moreDetails

5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/uTU2G9UDmS4?si=e3CSB4Hu9n6Uu8NH வடமாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லைக்காவின்...

Read moreDetails

விலங்குகளிடையே அதிகரித்துள்ள நோய்ப்பரவல் குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்ப்பரவல் ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, தர்மபுரம் பகுதியில் இவற்றின்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார்....

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி...

Read moreDetails

தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழி தின விழா

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன் தலைமையில்...

Read moreDetails

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி,கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்  உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும்...

Read moreDetails

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை...

Read moreDetails

கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து சாம்பலாகியுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற இந்த அனர்த்ததில் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே கல்வி பயின்று அம்மாவட்டத்தில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யும் மாவட்ட...

Read moreDetails
Page 21 of 57 1 20 21 22 57
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist