முகமாலை பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் இவர்களின் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற...

Read moreDetails

சட்டவிரோத காலபோக நெற்செய்கையால் கிளிநொச்சியில் அமைதியின்மை!

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை,...

Read moreDetails

கிளிநொச்சியில் “மரம் நடுவோம் தேசத்தை காப்போம்” எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை முன்னெடுப்பு

மரம் நடுவோம் தேசத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள்  வடக்கு மாகாண...

Read moreDetails

கிளிநொச்சியில் இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறப்பு

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கிழவுள்ள இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

கிளிநொச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. முரசுமோட்டை கோரக்கன்கட்டு கிராமசேவகர் மற்றும் செல்வாநகர் செல்வாநகர் ஆகிய...

Read moreDetails

கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 98வது நாளான கவனயீர்ப்பு போராட்டம்...

Read moreDetails

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி...

Read moreDetails

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்துக்கு அமைச்சர்கள் குழு விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு கள விஜயம் ஒன்றை இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர். இதன் போது கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள குறித்த...

Read moreDetails

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு...

Read moreDetails
Page 41 of 61 1 40 41 42 61
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist