மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்...

Read moreDetails

1,800 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைக்கப்படவுள்ள தலைமன்னார் துறைமுகம்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

Read moreDetails

சாகச வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட  மன்னார் இளைஞர், யுவதிகள்

இயற்கையை நேசிக்கவும், இயற்கையுடன் இணைந்து வாழவும் தூண்டும் வகையில் ஷசோ சாகச வனப்பகுதிக்கு கறிற்ராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால்  இளைஞர்கள், யுவதிகள் என 45...

Read moreDetails

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்; மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய...

Read moreDetails

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

அரிய வகை கடலாமை மீட்பு

மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட அரிய வகை கடலாமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, நேற்றைய...

Read moreDetails

மன்னாரில் மலையக மக்களுக்கு ஆதரவு

வேர்களை மீட்டு உரிமை வென்றிட மலையக மக்களின் நடைபவனிக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு   நேற்று நண்பகல்  3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில்   இடம்பெற்றது. தலைமன்னாரில் ஆரம்பமான மாண்புமிகு...

Read moreDetails

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது....

Read moreDetails

சர்வதேச விசாரணை மூலமே இனப்படுகொலையை நிரூபிக்கலாம் : சாள்ஸ் நிர்மலநாதன்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

Read moreDetails

மன்னார் பேருந்து நிலையக் கட்டிடத்தில் சமுதாய சீர்கேடுகள் – அதிகாரிகள் அசமந்தம்!

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை...

Read moreDetails
Page 29 of 56 1 28 29 30 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist