உயிரை மாய்க்க முயன்ற மகன்: தந்தை உயிரிழப்பு! யாழில் சோகம்

தனது மகன் தற்கொலை செய்ய முயற்சித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த முத்துத்தம்பி...

Read moreDetails

யாழ்.உரும்பிராயில் விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் மருதனார்மடம் - உரும்பிராய் வீதியில் நேற்று(08)  டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகன...

Read moreDetails

யாழ்.கோப்பாயில் மோதல்: 23 பேர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில்  இரு தரப்பினரிடையே கடந்த2  நாட்களாக  நீடித்த மோதலைக் கட்டுப்படுத்தும் விதமாக  23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள்...

Read moreDetails

வேட்டியுடன் சீனத் தூதுவர்!

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது சீன...

Read moreDetails

சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்!

யாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப்  பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை...

Read moreDetails

யாழில் உரிமைகோரப்படாத நிலையில் 3 சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா...

Read moreDetails

காரை நகருக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்வுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று (6) நேரில் சென்று...

Read moreDetails

நயினாதீவுக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘  தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த குழுவினரால்,  நயினாதீவு நாக விகாரையில் தெரிவு...

Read moreDetails

52 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில்   சுமார் 52 கிலோ கிராம்  கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து  வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் (06)...

Read moreDetails

அரசுக்கு எதிராகத் திரண்ட யாழ் பல்கலைகழக மாணவர்கள்

மாணவர்களைக்  கைது செய்ததன் மூலம்  இலங்கை அரசானது ஜனநாயகத்தையும் மக்களின் கருத்து சுதந்திரத்தை கைது செய்து கூட்டில் அடைத்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மட்டு...

Read moreDetails
Page 307 of 611 1 306 307 308 611
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist