யாழ் மக்களே உஷார்!

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

மன்னார் மாவட்ட சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், உயர் கல்லூரி மாணவர்கள் என...

Read moreDetails

சீனாவினால் யாழ் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது யாழ் மக்களுக்கு  சீன அரசின்...

Read moreDetails

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ் சக்கோட்டை முனைக்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு...

Read moreDetails

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் உறுதியளித்துள்ளார். சீன தூதுவர் தலைமையிலான குழுவினர்; யாழ் மாவட்டத்திற்கு...

Read moreDetails

மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள்!

அரசியலைத் தவிர்த்து மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள் என மாவீரர் பணிக்குழுவின் முன்னாள் செயலாளர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இக்...

Read moreDetails

சீனத்தூதுவரின் விஜயத்தால் யாழில் பரபரப்பு!

https://www.tiktok.com/@athavannews/video/7298226078974512385?is_from_webapp=1&sender_device=pc இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று யாழ் பழைய கச்சேரி கட்டிடத்தைப்  பார்வையிட்டனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரி...

Read moreDetails

யாழில் தனியார் விடுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச்  சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக  மீட்கப்பட்டுள்ளார் எனவும்,...

Read moreDetails

யாழில் வீதியில் மணலைக் கொட்டிச் சென்ற கடத்தல்காரர்கள்!

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரைக்  கண்டு  தப்பியோடிய போது வீதியில் மணலைக் கொட்டி விட்டுச் சென்ற சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...

Read moreDetails

வடக்கில் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய சீனா

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை...

Read moreDetails
Page 308 of 611 1 307 308 309 611
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist