இலங்கையில் வத்திக்கான் ஆட்சியா நடக்கிறது- சிவசேனை கேள்வி

இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

முல்லைத்தீவில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டினைச்...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வடமராட்சி- துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read moreDetails

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

வவுனியா நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...

Read moreDetails

மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து

அரசியல் கைதிகள் 16 பேரின்  விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்...

Read moreDetails

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் காயம்

முல்லைத்தீவு- சுவாமி தோட்டம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாமி தோட்டம் பகுதியிலுள்ள காணியொன்றினை...

Read moreDetails

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின்...

Read moreDetails

மக்களை கண்காணிக்க மன்னாரில் புதிய குழு

மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பதனை அவதானிக்க குழுவொன்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு,...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்...

Read moreDetails
Page 515 of 577 1 514 515 516 577
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist