வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலை விரிவுரையாளர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர்,  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி...

Read moreDetails

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22...

Read moreDetails

வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

மன்னாரிலும் அத்தியாவசிய தபால் சேவை பணிகள் இடம்பெற்றன

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய தபால் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அதற்கமைய மன்னாரில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான அத்தியாவசிய தபால் சேவைகள்...

Read moreDetails

பயணத்தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே அனுமதி!

பயணத்தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்

இலங்கையிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளன. இதற்கமைய இன்று  இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள்,  11 மணி...

Read moreDetails

பலாலி படைத்தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழ்ப்பாணம்- பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு ...

Read moreDetails

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப்...

Read moreDetails

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலிலுள்ள மக்கள்

நிவாரண பொருட்களை சீரான முறையில் வழங்கவில்லை என கூறி முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பிலுள்ள புதிய குடியிருப்பு மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுத்திருந்தனர். புதிய குடியிருப்பு பகுதி, கொரோனா வைரஸ்...

Read moreDetails
Page 538 of 577 1 537 538 539 577
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist