புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர, தனது கடமைகளை இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார். வவுனியா அரச அதிபராக...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம்

வவுனியா மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று (வியாழக்கிழமை), வவுனியா- மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிக்கா...

Read moreDetails

ஊரடங்கில் வெளியில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகரில் நடமாடுபவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளான சதொச...

Read moreDetails

வவுனியாவில் கோரோனா தொற்றினால் இதுவரையில் 49 பேர் உயிரிழப்பு!

வவுனியாவில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். அத்தோடு, வவுனியாவில் இதுவரையில் 3...

Read moreDetails

வவுனியாவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வவுனியாவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால்  நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா- கல்மடு கிராமம் முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையினால், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா...

Read moreDetails

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன்,...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் கணவனை தொடர்ந்து மனைவியும் உயிரிழப்பு

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்....

Read moreDetails

வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள்...

Read moreDetails
Page 57 of 73 1 56 57 58 73
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist