எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!
2026-02-09
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்புப் பகுதியில்...
Read moreDetailsகொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
Read moreDetailsகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப்...
Read moreDetailsஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில்...
Read moreDetailsஇலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கியின் நிர்வாக பணிப்பாளர்கள் குழு இன்று 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் இலங்கையின் டிஜிட்டல்...
Read moreDetailsகொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்...
Read moreDetailsநாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கையின் ஆழ்ந்த நன்றியை ஜனாதிபதி...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன்...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள்...
Read moreDetailsபுத்தளம் வென்னப்புவை பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி கொரிய பிரஜை ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் புதன்கிழமை (17)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.