இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் ஒரு எலும்புக்கூடு அடையாளம்...

Read moreDetails

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

புத்தளம் மார்க்கத்தில் சிலாபம் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்த மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக மாதம்பே (Madampe) ரயில் நிலையம்...

Read moreDetails

வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது

வெசாக் தினத்தை முன்னிட்டு கந்தளாய் நகரில் சுமார் 10, 000 பேருக்கு பகல் உணவு (தான்சல்) வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும்...

Read moreDetails

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

பொலிசாருக்குத் தகவல் வழங்கியதாக சந்தேகித்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் திட்டமிடலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் மற்றொரு...

Read moreDetails

வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தின் கணினி கட்டமைப்பு இன்று (01) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்ததன் காரணமாக அதன் சேவை நடவடிக்கைகள் பாதிக்கப்படைந்திருந்தன. இந்த...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிடியில் சிக்கினார் ‘டுபாய் சுத்தா’!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்த டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை இலங்கை வெளிநாட்டு...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

தேசிய வெசாக் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இனஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய்க்கு அனுப்பும் டுபாய் சுத்தா கைது!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்த டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை இலங்கை வெளிநாட்டு...

Read moreDetails

விழுமியங்களை போதிக்கவேண்டிய மதகுருமார்களுக்கு எதிராக ஒழுக்கசீர்கேடு வழக்குகள்!

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சமூகப் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆன்மீக...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் பாதிப்பு!

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலக சேவைகள் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த கணினி அமைப்புக் கோளாறு காரணமாக இன்று (01)...

Read moreDetails
Page 149 of 5008 1 148 149 150 5,008
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist