இலங்கை

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக மீண்டும் திறப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட தடங்கல்களுக்குப் பின்னர், கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளன. சிலாபம் மற்றும் புத்தளம் இடையேயான...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.  பேராசிரியர்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று வருகை தரும் அவர் எதிர்வரும் பெப்ரவரி 18...

Read moreDetails

5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து!

நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை...

Read moreDetails

பேராசிரியர்கள் பற்றாக்குறை-ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடியில்!

அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத பற்றாக்குறை நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் முகாமைத்துவ பீட மாணவர் சங்கம்...

Read moreDetails

வத்தளையில் வெடிமருந்துகள், சிம் அட்டைகள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளை, கால சந்தி பகுதியில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்திய சோதனையின்...

Read moreDetails

நீதிமன்ற நடவடிக்கைகளை இன்று தவிர்க்கும் சட்டத்தரணிகள்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) உறுப்பினர்கள் இன்று (16) எந்தவொரு வழக்குகளுக்காகவும் நாடளாவிய நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதை தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தலங்கம, அக்குரேகொடவில் அண்மையில் ஒரு சட்டத்தரணி மற்றும்...

Read moreDetails

க.பொ.த. சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்! 

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் 3,545 நிலையங்களில்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேற்கு மற்றும் சப்ரகமுவ...

Read moreDetails

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று  காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய,  திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்...

Read moreDetails
Page 163 of 4801 1 162 163 164 4,801
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist