இலங்கை

வரவிருக்கும் அரசியல் அமைப்பு சமஷ்டியை வலியுறுத்தும் !

தமிழ் தேசிய போரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல்...

Read moreDetails

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற...

Read moreDetails

ஜனாதிபதி வசிக்கும் பகுதியிலேயே படு*கொலைகள்

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிறுத்திவிட்டதாக அரசாங்கம் மார்தட்டிக்கொண்டாலும், ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பட்டப்பகலில் படு*கொலைகள் அரங்கேறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

சட்டத்தரணி படு*கொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள்...

Read moreDetails

நாளை முதல் கொழும்பு கோட்டை – புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

புத்தளம் ரயில் மார்க்கத்தில் புத்தளம் ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவைகள் நாளை (16) மீண்டும் ஆரம்பமாகும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி புத்தளம் ரயில்...

Read moreDetails

சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள்

சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி திணத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும்...

Read moreDetails

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

நேற்று முன்தினம் அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான...

Read moreDetails

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளதாக, ஆசியாவின் அரச மற்றும் தனியார் துறைகள் தொடர்பான மூலோபாய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை...

Read moreDetails

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, நிலக்கரி...

Read moreDetails

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

புசல்லாவை நயாப்பனை லோவர் டிவிசன் மற்றும் மேமலை அட்டபாகை தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை சம்பளம் 1750 ரூபா உயர்த்தி கொடுத்தற்க்கு ஜனாதிபதிக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு...

Read moreDetails
Page 164 of 4801 1 163 164 165 4,801
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist