இலங்கை

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று...

Read moreDetails

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மற்றும் பெண்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் 17 கிராம் 800 மில்லி கிராம் “ஐஸ்” போதைப்பொருளுடன்...

Read moreDetails

டிக்கோயா இரட்டை கொலை; சந்தேக நபர் தங்க நகைகளுடன் கைது!

ஹட்டன் டிக்கோயா பகுதியிலுள்ள ஒரு வீடு (வர்த்தக நிலையம்) ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி வயதான கணவன்-மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்...

Read moreDetails

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

ஒன்பது நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலங்கை ரூபாய் கடந்த வெள்ளிக்கிழமை (22) அன்று அமெரிக்க டொலருக்கு எதிராக உயர்ந்து, ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட...

Read moreDetails

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

இரு அரசாங்கங்களின் அழைப்பின் பேரில் இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்,  எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 வரை...

Read moreDetails

சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். அதன்படி,...

Read moreDetails

மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிப்பு!

நாட்டில தற்சமயம் நிலவும் மோசமான வானிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோசமான வானிலையால் 7,482...

Read moreDetails

எதிர்வரும் வாரங்களின் டொலரின் பெறுமதி மேலும் குறையும் என அரசாங்கம் நம்பிக்கை!

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

Read moreDetails

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. இதனால், மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...

Read moreDetails

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் மருத்துவச் சிகிச்சை ஒன்றுக்கு உதவுமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த சிகிச்சை...

Read moreDetails
Page 172 of 5011 1 171 172 173 5,011
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist