இலங்கை

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

துப்பாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் முறைப்பாட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர, நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவரை...

Read moreDetails

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

வழக்கமான வேலை நாட்களில் சேவைகளைப் பெற இயலாத, சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு சிறப்பு வார...

Read moreDetails

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984...

Read moreDetails

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்...

Read moreDetails

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

Read moreDetails

பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுதலை!

நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன்...

Read moreDetails

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

மே தினத்திற்கு முன்னதாக மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலில் ஹட்டன்...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற தலைமை சட்ட அதிகாரியான அஹ்மட் ரியாஸ் அஹ்மட், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, 2026 மே 5 வரை விளக்கமறியலில் வைக்க...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21)...

Read moreDetails
Page 251 of 5025 1 250 251 252 5,025
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist