ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி...
Read moreDetailsஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு...
Read moreDetailsஒரு தனியார் வங்கியின் உத்திரவாத வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி வலைத்தளம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடவைச்...
Read moreDetailsஇன்று (21) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அமைதிக்கான நடைப்பயணம் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் ஜனாதிபதி...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த சம்பவத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தேவாலயத்திலும் இன்று விசேட நினைவேந்தல்...
Read moreDetailsஇன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு,...
Read moreDetailsசிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' , 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025'' ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...
Read moreDetailsஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் எரிசக்தி துறை அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.