இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு – நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் !

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; இந்தியப் பிரஜை கைது!

ஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7ஆண்டுகள் பூர்த்தி – நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு...

Read moreDetails

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

ஒரு தனியார் வங்கியின் உத்திரவாத வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி வலைத்தளம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடவைச்...

Read moreDetails

ஜனாதிபதியின் ஆதரவுடன் இன்று ஆரம்பமாகும் அமைதிக்கான நடைப்பயணம்!

இன்று (21) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அமைதிக்கான நடைப்பயணம் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் ஜனாதிபதி...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த சம்பவத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தேவாலயத்திலும் இன்று விசேட நினைவேந்தல்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு,...

Read moreDetails

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை...

Read moreDetails

‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , அறிக்கை கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' , 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025'' ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...

Read moreDetails
Page 257 of 5027 1 256 257 258 5,027
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist