இலங்கை

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை நுகேகொடை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2025 டிசம்பர் 28 அன்று மிரிஹான பொலிஸ்...

Read moreDetails

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச !

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர்...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது!

சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்...

Read moreDetails

அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) தகவலின்படி, 2026 ஜனவரி 5 முதல் அனைத்து வாகனப் பதிவுகள் மற்றும் உரிமை பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN)...

Read moreDetails

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனால் நேற்று ...

Read moreDetails

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு மீனவர்கள் இன்று புறக்கணித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 1974 ...

Read moreDetails

காரும் – வேனும் மோதி கோர விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தலம் பகுதியில் காரொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்...

Read moreDetails

இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும்...

Read moreDetails

சம்மாந்துறை சிறுவர் பூங்கா நவீன மயப்படுத்தப்பட உள்ளது-தவிசாளர் மாஹிர் நேரில் ஆய்வு

சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர் நேற்று பூங்காவிற்கு...

Read moreDetails

மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பித்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி!

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாகி (ஜெனரேட்டர்) மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும்,...

Read moreDetails
Page 283 of 4818 1 282 283 284 4,818
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist