இலங்கை

காரும் – வேனும் மோதி கோர விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தலம் பகுதியில் காரொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்...

Read moreDetails

இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும்...

Read moreDetails

சம்மாந்துறை சிறுவர் பூங்கா நவீன மயப்படுத்தப்பட உள்ளது-தவிசாளர் மாஹிர் நேரில் ஆய்வு

சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர் நேற்று பூங்காவிற்கு...

Read moreDetails

மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பித்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி!

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாகி (ஜெனரேட்டர்) மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும்,...

Read moreDetails

வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளகவீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த...

Read moreDetails

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

ஆப்பிரிக்காவில் நான்கு நாடுகளுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் ஒரு குறுகிய பயணமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi)...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் இன்று (12) தொடங்க உள்ளன. இந்தப்...

Read moreDetails

பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சு!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை...

Read moreDetails

டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த க. பொ. த உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை ஆரம்பம்!

டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 2086...

Read moreDetails
Page 284 of 4819 1 283 284 285 4,819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist