இலங்கை

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகள் , தனியார் கல்வி நிலையங்களில் சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட...

Read moreDetails

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எட்டாவது சபை அமர்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எட்டாவது சபை அமர்வு நேற்று களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச...

Read moreDetails

மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி

கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை...

Read moreDetails

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர உத்தரவு!

பதுளை மாவட்டத்திற்குள் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வளிமண்டலவிலவியல் திணைக்களத்தின்...

Read moreDetails

யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு – மக்கள் பீதியடைய தேவையில்லை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்....

Read moreDetails

அம்பாறையில் 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன...

Read moreDetails

வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை...

Read moreDetails

இலங்கை ஆடைகளுக்கு வரி இல்லாத சந்தையை திறக்கிறது பிரித்தானியா!

இலங்கை ஆடை ஏற்றுமதிகள் 2026 ஜனவரி 1 முதல் ஐக்கிய இராச்சியத்திற்கு முழு வரியில்லா அணுகலைப் பெறும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வியாழக்கிழமை...

Read moreDetails

மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் (ஜனவரி 9, 2026 அன்று அதிகாலை 04:00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள) ஆழமான காற்றழுத்த...

Read moreDetails
Page 294 of 4820 1 293 294 295 4,820
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist