இலங்கை

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே விபத்து – ரயில் சேவைகள் பாதிப்பு!

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தண்டவாளத்தில் லொறி சிக்கியுள்ளதால், குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு...

Read moreDetails

சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டிட்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை...

Read moreDetails

நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை…!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தரவுகளை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த...

Read moreDetails

2026 இல் நாட்டின் பொருளாதாரம்4% மேல் வளர்ச்சியடையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!

இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

Read moreDetails

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 597 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம்

பத்தாவது நாடாளுமன்றத்தின்  பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன்,...

Read moreDetails

இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(08) முதல் மறு அறிவித்தல் வரையில் குறிகாட்டுவானில் இருந்து தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்...

Read moreDetails

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி...

Read moreDetails

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத்...

Read moreDetails
Page 297 of 4820 1 296 297 298 4,820
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist