இலங்கை

டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

டித்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் எனவும் வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், ஒரு கோடி ரூபாய் நிதி...

Read moreDetails

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

கண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வாகனமொன்றில் பொருத்தப்பட்ட குண்டு வெடிக்கவுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து இன்று காலை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர...

Read moreDetails

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகர்ப் பகுதியில்...

Read moreDetails

மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன்...

Read moreDetails

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்...

Read moreDetails

சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது. வன்னி பாராளுமன்ற...

Read moreDetails

ஆழிப்பேரலை 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்!

ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயம்

Read moreDetails

வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

மதுகம - அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின்...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!

கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் அமைந்துள்ள காட்சியறை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட...

Read moreDetails

முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொலை; நபரொருவர் கைது!

கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு நேற்று (25) ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails
Page 329 of 4821 1 328 329 330 4,821
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist