புத்தளம் வென்னப்புவை பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி கொரிய பிரஜை ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் புதன்கிழமை (17)...
Read moreDetails“சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பைச் செய்வதற்கு முயற்சிக்கின்றது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்...
Read moreDetailsதமிழ்த் தேசிய பேரவையினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவுடன் இன்று நண்பகல் 12.00 மணியளவில் பெரியார் திடலில் சந்திப்பு
Read moreDetailsகாலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...
Read moreDetailsநாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை...
Read moreDetails"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்றுக்கிழமை...
Read moreDetailsஇலங்கைகான இரண்டாம் நிலை சுகாதார பயண ஆலோசனையின் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளர். நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் அதிகரித்து வருவதைக் கருத்திற்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ள நீர்...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் உத்தியோகபூர்வ கடமைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய கடிதம் சுகாதார மற்றும் வெகுஜன...
Read moreDetailsஇன்று (19) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.