இலங்கை

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட...

Read moreDetails

நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி!

நாட்டின் மின்னணு ஊடகங்களின் முன்னோடியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC), இன்று (16) அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆளுநர் ஹக் கிளிஃபோர்டின் முயற்சியின் கீழ்,...

Read moreDetails

உள்ளூர், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அனுமதி!

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....

Read moreDetails

2.85 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

சுமார் 2.85 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, ​​பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகளிடம் அறிவிக்க...

Read moreDetails

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமா மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிறப்பு ஆய்வுகளை...

Read moreDetails

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி...

Read moreDetails

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல்...

Read moreDetails

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான மனிதாபிமான பணியை முடித்துக்கொண்டு 31 பேர் கொண்ட ஜப்பானிய மருத்துவக் குழு நேற்றிரவு இலங்கையிலிருந்து...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை...

Read moreDetails
Page 344 of 4823 1 343 344 345 4,823
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist