இலங்கை

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேருக்கு திருகோணமலை நீதிவான்...

Read moreDetails

10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த தேவ்னிமோரி கண்காட்சி!

பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி கொழும்பு கங்காராமை விகாரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிலையில் புனித...

Read moreDetails

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று (11) காலை...

Read moreDetails

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Read moreDetails

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

புத்தல - கதிர்காமம் சாலையில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் நேற்று (10) காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ரஷ்ய நாட்டவர்...

Read moreDetails

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று சுபவேளையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த...

Read moreDetails

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவரது தனிப்பட்ட செயலாளர் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Read moreDetails

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12...

Read moreDetails

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ், 'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப...

Read moreDetails

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில்...

Read moreDetails
Page 426 of 5052 1 425 426 427 5,052
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist