இலங்கை

4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 4 ஆயிரத்து 380க்கும் மேற்பட்டவர்களுக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஸ்புட்னிக் வி கொரோனா...

Read moreDetails

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சு

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை  எந்த முடிவும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு சிரேஷ்ட்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க...

Read moreDetails

சீனாவிடம் ஒட்சிசன் செறிவூட்டிகளை கோரும் பிரதமர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒட்சிசன் மற்றும் வென்டிலேட்டர்களை சீனாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

கம்பஹா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகம்...

Read moreDetails

அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது – ஜே.வி.பி

ஒரு வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 272 பில்லியன் கடனை பெற்று அரசாங்கம் நாட்டின் கடன் பங்கை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற...

Read moreDetails

மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் Sinopharm தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. யக்கல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கே நேற்று இவ்வாறு...

Read moreDetails

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரம்: சுகாதார அதிகாரிகளின் செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில்  ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தி, அம்மாவட்டத்திலுள்ள அனைத்து...

Read moreDetails

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட நோர்வூட் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக இளைஞன் உட்பட மூன்று பேரை நோர்வூட் பொலிஸார் கைது செய்தனர். நீண்ட...

Read moreDetails

பி.சி.ஆர் முடிவுகளின் தாமதமே நேற்றைய தினம் நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்க காரணம்

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகியதாலேயே நேற்றைய தினம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து...

Read moreDetails
Page 4462 of 4620 1 4,461 4,462 4,463 4,620
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist