இலங்கை

புதிய ஆயர் பதவியேற்பு

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், மன்னார் படுகைக்கான (Mannar Basin) 2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு உரிமம் வழங்கும்...

Read moreDetails

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை வடக்குக்கு மட்டுமல்ல தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினை விடையாமாக காணப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். யாழ்...

Read moreDetails

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

இலங்கையின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையான 14.6 டிகிரி செல்சியஸ் இன்று (26) நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தினசரி வெப்பநிலை அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் ஏனைய பகுதிகளுடன்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி ஒட்டி இருந்தனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் உள்ள பல வெளியேறும் வழிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவாக பேருந்து தரிப்பிடம்

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுப் பேருந்து தரிப்பிடம் நேற்றைய தினம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மு.கனகரத்தினத்தின் நினைவைப்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் தனது இல்லத்தில்...

Read moreDetails

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (25) இலங்கை அணி 'ஃபோலோ-வன்' (follow-on) நிலையைத் தவிர்க்கக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தபோது, ​​மழை காரணமாக ஆட்டம்...

Read moreDetails

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாகக் கூறி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் குழப்பமான முறையில் நடந்துகொள்ளும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இச்...

Read moreDetails
Page 45 of 5129 1 44 45 46 5,129
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist