இலங்கை

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும்...

Read moreDetails

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

அதிகபட்ச சில்லறை விலையை மீறி, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு தலா 5...

Read moreDetails

யாழ் மாநகர சபை அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய...

Read moreDetails

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன்(15) நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும்...

Read moreDetails

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு அதிகாரியை குற்றப் புலனாய்வுத் துறை...

Read moreDetails

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,475 நபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என்று பிரதிவாதி எழுப்பிய ஆரம்பக்கட்ட...

Read moreDetails

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு...

Read moreDetails

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று14 வழங்கப்பட்டது . கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று...

Read moreDetails
Page 46 of 4863 1 45 46 47 4,863
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist