கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் (06) ஊடகங்களிடம் பேசிய...
Read moreDetailsபோலி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிரதி கட்டுப்பாட்டாளர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்...
Read moreDetailsகிராம உத்தியோகத்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை வழங்காமைக்கு எதிராக கிராம சேவையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட களப்பணிகளை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு வருவதை...
Read moreDetailsகால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து செய்யப்பட்டது. கால்நடைத் தீவன உற்பத்திக்காக நெல் அல்லது அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து முன்னர் வெளியிடப்பட்ட...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக...
Read moreDetailsகால்நடைத் தீவனம் தயாரிக்க அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவதைத் தடை செய்து முன்பு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை இது குறித்து...
Read moreDetailsமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை (07) இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252...
Read moreDetailsநீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மீண்டும் வன்முறை வெடித்ததாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம்...
Read moreDetailsUpdate : July 6, 2026 12.56pm நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.