இலங்கை

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அளிக்குமாறு உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பட்டுள்ளதுடன் , பிரதேச சபையினால் கட்டடத்தை அகற்றுவதற்காக ஏற்படும் செலவீனத்தை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு...

Read moreDetails

ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொது மக்கள்...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; மற்றொருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும், ஒஸ்மொண்ட் குணசேகர என்ற 'கம்பஹா ஒஸ்மொண்ட்'...

Read moreDetails

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பகல் நேரத்தில் நடந்த 10 சொத்து மற்றும் தங்க நகைகள் திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரையும்...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சந்தியை அண்மித்துள்ள அளுத்கம-மத்துகம சாலை, நீரில் மூழ்கியதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (2026.05.13) அப்பகுதியில் பெய்த...

Read moreDetails

அபாயரமாக பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சட்டவிரோதமானதும், அபாயரமானதுமான முறையில் பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிதுள்ளதாவது, கல்பிட்டியாவிலிருந்து கொழும்பு நோக்கிச்...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு; இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.  இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும்...

Read moreDetails

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் பேனா எடுத்து கடிதம் எழுதுவது போல் தற்போதைம முதலமைச்சர் ஜோசப் விஜயும் கடிதம் எழுதுகிறார். இரண்டு...

Read moreDetails

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு...

Read moreDetails
Page 48 of 4863 1 47 48 49 4,863
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist