இலங்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற உபகுழு, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால...

Read moreDetails

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!

அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் பரப்பளவில் அதிகம் கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக இருப்பதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக...

Read moreDetails

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு (QR குறியீடு) பதிவு செய்வதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஒரு சிறப்பு வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பதிவுச்...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடிகளில்...

Read moreDetails

சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை

தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை சலாம் பள்ளிவாசல் வீதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இருந்த...

Read moreDetails

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க கொழும்பு மாநகர சபை (CMC) முடிவு செய்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த முடிவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. 15.8 பில்லியன் ரூபா வருவாய்...

Read moreDetails

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு...

Read moreDetails

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

இலங்கைக்கு தொடர்ந்து வழக்கமான சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்...

Read moreDetails

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

update:- அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவனவில் , இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ------------ அம்பலாந்தோட்டை - கதிர்காமம்...

Read moreDetails
Page 48 of 4755 1 47 48 49 4,755
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist