இலங்கை

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு - சந்தேக நபர்கள் மூவருக்கும் விளக்கமறியல்! யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத...

Read moreDetails

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராகவும், கைது செய்யப்பட்டவருமான கெஹல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Read moreDetails

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர் எனத் தவறாக நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற இரசாயனப் பொருளைக் குடித்ததால் உயிரிழந்தார். உயிரிழந்த...

Read moreDetails

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சமூக ஊடக ஆர்வலர்களான இரஜ் வீரரத்ன,...

Read moreDetails

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கடந்த 23ஆம் திகதி காலை நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விபத்து இடம்பெறும் காட்சிகள் அடங்கிய CCTV பதிவு...

Read moreDetails

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது. கடந்த 15ஆம் திகதி கொடியற்றத்துடன் மகோற்சவ திருவிழாக்கள்...

Read moreDetails

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான்...

Read moreDetails

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும், அரச புலனாய்வு சேவையின்...

Read moreDetails

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

துபாயில் கைது செய்யப்பட்டு இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கண்ணங்கராவுக்கு எதிராக நிலுவையில் உள்ள...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

வெல்லவாய - மொனராகலை வீதியில் உள்ள கிரிந்தி ஓயா பாலம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த இரு ஓட்டுநர்களும் வெல்லவாய பொது...

Read moreDetails
Page 48 of 5129 1 47 48 49 5,129
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist