இலங்கை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள்...

Read moreDetails

மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்...

Read moreDetails

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட சுற்றறிக்கை

ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

வாழைத்தோட்டத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு!

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் கைவிடப்பட்ட நீர் தொட்டியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து 29 தோட்டாக்களையும்...

Read moreDetails

யாழில். கார் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்

யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கணவன்...

Read moreDetails

தேசிய மாணவர் சிப்பாய் வருடாந்த விளையாட்டுப் போட்டி

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்,  நேற்றுமாலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில்...

Read moreDetails

யாழில். முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றின் மத்தியில் கசிப்பு உற்பத்தி...

Read moreDetails

மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் -இரா.சாணக்கியன்

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கல்வி சீர்திருத்தம் முக்கியமாக...

Read moreDetails

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக  சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை   விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று...

Read moreDetails
Page 48 of 4603 1 47 48 49 4,603
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist