• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home BREAKING
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/06
in BREAKING, இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த கலவரத்தின்போது காயமடைந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் குழுவினர் இடையே இந்த பதற்றமான சூழல் ஏற்பட்டதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச் சம்பவத்தின் போது பல சிறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

மோதலில் காயமடைந்த சுமார் 35 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, நீர்கொழும்பு (Negombo) பொலிஸ் நிலையத்துடன் சேர்த்து மிரிகம (Mirigama) மற்றும் வெயாங்கொட (Veyangoda) உள்ளிட்ட சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அதிகாரிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பதற்றமான சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், நேற்று (05) பிற்பகல் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தின்போது, ​​இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், சுமார் 34 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, இன்று காலை சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது; இதில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்தனர்.

அண்மைய சம்பவத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து, தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் இன்று காலைக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: NegomboPrisonசிறைச்சாலைநீர்கொழும்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

Next Post

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Related Posts

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-07-06
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

2026-07-06
தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!
ஆசிரியர் தெரிவு

தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

2026-07-06
மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!
உதைப்பந்தாட்டம்

மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!

2026-07-06
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!
இலங்கை

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!

2026-07-06
இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!
இலங்கை

இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

2026-07-06
Next Post
மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

0
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

0
ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

0
தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

0
மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

2026-07-06
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

2026-07-06
ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

2026-07-06
தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

2026-07-06

Recent News

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

2026-07-06
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்!

2026-07-06
ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

2026-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.