போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!
இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...
Read moreDetailsஇணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...
Read moreDetailsநீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ...
Read moreDetailsநீர்கொழும்பு, கட்டான பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 45 போத்தல்களிலிருந்து 33.75 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ...
Read moreDetailsநீர்கொழும்பு முன்னக்கரை தடாகத்தில் படகு விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபரும் அவரது 20 வயதுடைய மகளும் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.