Tag: Negombo

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 47 சீன ...

Read moreDetails

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த ...

Read moreDetails

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

இணையவழி மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்புப் பகுதியில் 18 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீர்கொழும்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு தங்குமிட விடுதியில் ...

Read moreDetails

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் மீட்பு!

நீர்கொழும்பு - ஏத்துகல கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் பலத்த நீர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) ...

Read moreDetails

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் ...

Read moreDetails

தென்னாப்பிரிக்க பிரஜைக்கு ஆயுள் தண்டனை!

2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் ...

Read moreDetails

நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ...

Read moreDetails

நீர்கொழும்பில் படகு விபத்து; தந்தையும் மகளும் மாயம், ஐவர் மீட்பு!

நீர்கொழும்பு முன்னக்கரை தடாகத்தில் படகு விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபரும் அவரது 20 வயதுடைய மகளும் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist