பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...
Read moreDetailsநீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ...
Read moreDetailsவிசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 47 சீன ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த ...
Read moreDetailsஇணையவழி மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்புப் பகுதியில் 18 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு தங்குமிட விடுதியில் ...
Read moreDetailsநீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsநீர்கொழும்பு - ஏத்துகல கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் பலத்த நீர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) ...
Read moreDetailsநீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் ...
Read moreDetails2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ...
Read moreDetails2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.