இலங்கை

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

update:- அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவனவில் , இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ------------ அம்பலாந்தோட்டை - கதிர்காமம்...

Read moreDetails

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 105.22 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களைக் கடத்த முற்பட்ட இருவர் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான...

Read moreDetails

🚨 முக்கிய அறிவிப்பு: நாளை முதல் மீண்டும் “ஒற்றை – இரட்டை” இலக்க முறையில் எரிபொருள் விநியோகம்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை...

Read moreDetails

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி...

Read moreDetails

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் சமூக ஊடக மோசடிகள் அதிகரிப்பது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள்...

Read moreDetails

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

முறையான அனுமதி இல்லாமல் நாட்டில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு நினைவூட்டும் பொது அறிவிப்பை இலங்கை விமானப்படை (SLAF) வெளியிட்டுள்ளது. உயர்...

Read moreDetails

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

மேல் மாகாணத்தில் குற்றத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், புதிய வாட்ஸ்அப் தகவல் சேவை ஒன்றை இலங்கை பொலிஸ் தொடங்கியுள்ளது. அதன்படி இதற்காக 0777128128 என்ற இலக்கம்...

Read moreDetails
Page 49 of 4755 1 48 49 50 4,755
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist