இலங்கை

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

துபாயில் கைது செய்யப்பட்டு இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கண்ணங்கராவுக்கு எதிராக நிலுவையில் உள்ள...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

வெல்லவாய - மொனராகலை வீதியில் உள்ள கிரிந்தி ஓயா பாலம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த இரு ஓட்டுநர்களும் வெல்லவாய பொது...

Read moreDetails

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

இலங்கையில் தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அதனால்,...

Read moreDetails

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்,...

Read moreDetails

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸார் ஒரு சிறப்பு ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர். கடந்த...

Read moreDetails

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்குப் பயணம்...

Read moreDetails

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வழங்கல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)...

Read moreDetails

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் "பஸ் லலித்" என்று அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு மீண்டும் அழைத்து...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.  இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் முருங்கன் மற்றும் ஆட்காட்டி வெளியில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையினரின் களஞ்சிய சாலைகள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்...

Read moreDetails
Page 49 of 5129 1 48 49 50 5,129
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist