இலங்கை

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

திருத்தப்பட்ட வருடாந்திர பேருந்துக் கட்டண உயர்வு இன்று (06) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி பேருந்துக் கட்டணங்கள் 12% முதல் 20% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டண...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நேற்றைய (05) தினம் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

இன்று பிற்பகல் (05) நீர்கொழும்பு சிறையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆக...

Read moreDetails

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு...

Read moreDetails

சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக...

Read moreDetails

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராம மக்கள், 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி இன்று 12ஆவது நாளாகவும்...

Read moreDetails

காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் போராட்டத்தில்!

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தியில் காலை 8.30 மணி...

Read moreDetails

போக்குவரத்துப் பொறுப்பாளரின் துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!

யாட்டியாந்தோட்டை போக்குவரத்துப் பொறுப்பாளரின் காணாமல் போன துப்பாக்கி, யாட்டியாந்தோட்ட பாலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. யாட்டியாந்தோட்டை பாலம் அருகே நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​யாட்டியாந்தோட்டை பொலிஸ் போக்குவரத்துப்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையினுள் திடீரென ஏற்பட்ட...

Read moreDetails
Page 49 of 4992 1 48 49 50 4,992
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist