இலங்கை

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பு மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கடந்த...

Read moreDetails

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்தார் என தெரிவித்து...

Read moreDetails

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை...

Read moreDetails

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 முதல், லண்டன் கேட்விக் விமான...

Read moreDetails

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

அமெரிக்க அரசாங்கம் பத்து TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நன்கொடையாகப் பெறப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களின் தொகுதி, அமெரிக்காவிலிருந்து...

Read moreDetails

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் (DCS)...

Read moreDetails

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

தொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இன்று (18) முதல் மறு அறிவிப்பு வரும் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வாராந்திர...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும்...

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்துகிறார் நாட்டில் நிலவும் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும்...

Read moreDetails

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள் , நோயாளர்கள்,வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்.த.பேரானந்தராஜா தெரிவித்தா். யாழ் . போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்...

Read moreDetails
Page 50 of 4755 1 49 50 51 4,755
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist