இலங்கை

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலையின் துணை வேந்தரை பதவி நீக்க தீர்மானம்!

இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்தாவை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்காக ஒரு...

Read moreDetails

கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

கடந்த 22 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை வீழ்ச்சி கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

நிரம்பி வழியும் 33 நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்தம் 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது...

Read moreDetails

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.  இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் ஏறக்குறைய வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.  இந்த அமைப்பின்...

Read moreDetails

பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, நிலைமைக்கு...

Read moreDetails

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்...

Read moreDetails

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழையினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான வீதி வெள்ள நீரினால் உடைந்ததையடுத்து அவ்வீதியின் ஊடான போக்குவரத்து இன்று (12) முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டூர்...

Read moreDetails

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு பிரதம நீதியரசரிடம் முறையிட்டுள்ளது. மே தினக் கூட்டத்தில்...

Read moreDetails
Page 51 of 4863 1 50 51 52 4,863
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist