இலங்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி...

Read moreDetails

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் சமூக ஊடக மோசடிகள் அதிகரிப்பது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள்...

Read moreDetails

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

முறையான அனுமதி இல்லாமல் நாட்டில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு நினைவூட்டும் பொது அறிவிப்பை இலங்கை விமானப்படை (SLAF) வெளியிட்டுள்ளது. உயர்...

Read moreDetails

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

மேல் மாகாணத்தில் குற்றத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், புதிய வாட்ஸ்அப் தகவல் சேவை ஒன்றை இலங்கை பொலிஸ் தொடங்கியுள்ளது. அதன்படி இதற்காக 0777128128 என்ற இலக்கம்...

Read moreDetails

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பு மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெற்றோலை செலவழித்து பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கடந்த...

Read moreDetails

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்தார் என தெரிவித்து...

Read moreDetails

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை...

Read moreDetails

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 முதல், லண்டன் கேட்விக் விமான...

Read moreDetails

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

அமெரிக்க அரசாங்கம் பத்து TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நன்கொடையாகப் பெறப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களின் தொகுதி, அமெரிக்காவிலிருந்து...

Read moreDetails
Page 52 of 4757 1 51 52 53 4,757
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist