இலங்கை

இலங்கைக்கான சோவையை நாளை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் - கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை நாளை (25) தொடங்குகின்றது. இந்த விமான சேவையின்...

Read moreDetails

தரமற்ற மின் கம்பிகளை விற்பனை செய்த அனுராதபுர பல்பொருள் அங்காடிக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை (Cables) விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர நகரிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அனுராதபுரம் நீதவான்...

Read moreDetails

வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விநியோகம்!

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின்...

Read moreDetails

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இலங்கை தனது '2026-ஆம் ஆண்டுக்கான உரிமம் வழங்கும்...

Read moreDetails

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின்...

Read moreDetails

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்...

Read moreDetails

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை...

Read moreDetails

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுளைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார்...

Read moreDetails

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, வான்வழி சரக்கு சமூக அமைப்பை (ACCS) அறிமுகப்படுத்துவதற்கான ஒரு புதிய...

Read moreDetails

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

ஈரப்பத மண்டலத்தில் உள்ள நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சீராக இருந்தாலும், வறண்ட மண்டலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது. இதனால் இலங்கையின் 74...

Read moreDetails
Page 53 of 5131 1 52 53 54 5,131
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist