இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

ஈரப்பத மண்டலத்தில் உள்ள நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சீராக இருந்தாலும், வறண்ட மண்டலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது. இதனால் இலங்கையின் 74...

Read moreDetails

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார் சந்தேகம்!

பதுளை போதனா மருத்துவமனையின் சிறப்பு மயக்கவியல் நிபுணரான வைத்தியர் பிரபாத் அனுராத தயரத்ன காணாமல் போன நிலையில், அவரது உடல் இன்று காலை (24)பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது. பதுளை-மஹியங்கன...

Read moreDetails

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர். பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து...

Read moreDetails

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,000-ஐ கடந்துள்ளது!

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் ஜூலை மாதத்தில் 29,962 ஆகப்...

Read moreDetails

சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

இருவர் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாவும் ,  உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை...

Read moreDetails

காணாமல்போன வைத்தியர் சடலமாக மீட்பு!

பதுளை வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த வைத்தியரின் சடலம், மஹியங்கனைப் பகுதியிலுள்ள மபகடவெவ (Mapakadawewa) பகுதி அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் ,  31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும்  5 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும்,...

Read moreDetails

“இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; ” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர்

வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது எனவும்,  இன்றைய இளைய தலைமுறையினர் வாசிப்பிலிருந்து விலகி தொழில்நுட்ப உலகத்திற்குள் அதிகளவில் மூழ்கி வருவது கவலையளிக்கும் விடயம்...

Read moreDetails
Page 54 of 5132 1 53 54 55 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist