எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில்,...
Read moreDetailsசுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல்கள் நாட்டிற்குள் கடத்த முயன்ற ஐந்து சீன நாட்டினர் இன்று (17) அதிகாலை...
Read moreDetailsQR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பாக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் உரிமங்களை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்...
Read moreDetailsதேவேந்திரமுனை கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றபோது பறிமுதல் செய்யப்பட்ட, பல நாள் மீன்பிடிப் படகின் பெண் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 59 வயதான பெண்...
Read moreDetailsநாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் கையிருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
Read moreDetailsமட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் கொண்ட பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...
Read moreDetailsதற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் நாடாளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (17) நடைபெற்ற...
Read moreDetailsஎரிபொருள் விநியோகம் மற்றும் QR முறைமை தொடர்பாக முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா வழங்கியுள்ளார். மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு...
Read moreDetailsமத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.